Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு அரசு நிதி உதவி !

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (18:20 IST)
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து, நிவாரண  நிதி வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போர் பேரூராட்சிக்கு உட்பட்ட கன்னகப்பட்டு குளத்தில்,  மூழ்கிய முருகேஷ், உதயகுமார், விஜய் ஆகிய 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில்,  குளத்தில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின்  இரங்கல் மற்றும் ஆறுதல்கள் கூறியதுடன் அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம்  முதல்வரின் பொது நிவாரண   நிதியிலிருந்து வழங்கவும் தற்போது உத்தரவிட்டுள்ளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரியங்கா தொகுதியான வயநாட்டில் நாளை கடையடைப்புக்கு அழைப்பு.. என்ன காரணம்?

ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு இருக்காது: ஏஐ உச்சிமாநாட்டில் பிரதமர் பேச்சு..

ஈபிஎஸ்-க்கு எதிராக காய் நகர்த்தும் செங்கோட்டையன்.. சசிகலா, ஓபிஎஸ், தினகரனுடன் இணைகிறாரா?

1000 புள்ளிகளுக்கும் மேல் சரிந்த பங்குச்சந்தை.. 10 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம்..!

அதானி மீதான அமெரிக்க நீதிமன்றத்தின் வழக்கு தடைபடுமா? டிரம்ப் முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments