Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவின் நீட் கேஸை தள்ளுபடி பண்ணனும்! – மாணவி நீதிமன்றத்தில் மனு!

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (11:21 IST)
தமிழக அரசின் நீட் ஆய்வு குழுவுக்கு எதிராக பாஜக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென மாணவி ஒருவர் மனு அளித்துள்ளார்.

தமிழகத்தில் மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நீட் பாதிப்புகளை ஆராய தமிழக அரசு நீட் ஆய்வு குழுவை அமைத்தது.

தமிழக அரசின் நீட் ஆய்வு குழுவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பாஜக பொது செயலாளர் கரு.நாகராஜன், உச்சநீதிமன்ற அனுமதி இல்லாமல், அதன் உத்தரவை மீறும் வகையில் தமிழக அரசு செயல்படுவதாக மனுவில் புகார் செய்துள்ளார்.

இந்நிலையில் கரு.நாகராஜனின் வழக்கை தள்ளுபடி செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நந்தினி என்ற மாணவி மனு அளித்துள்ளார். அதில் மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை கருதிதான் தமிழக அரசு குழு அமைத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments