Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெற்றோர் செய்த செயலால் சிறுமி தற்கொலை!

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (20:48 IST)
தேனி  மாவட்டத்தில் பெற்றோர் தினமும் சண்டையிட்டு வந்ததால்  சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. 
 
தேனி மாவட்டம் போட்டி மின்வாரிய அலுவலகத்திக்கு அருகே உள்ள குடியிருப்பில் வசித்து வந்தவர் இருளாண்டி. இவருக்கும் இவரது மனைவி விஜயாவுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த   மக்களுக்கு திருமணமாகிவிட்ட நிலை இரண்டாவது மகள் அங்குள்ள தனியார் பள்ளியில் ௯ ஆம் வகுப்பு படித்து வந்தார்.  
 
இந்நிலையில் தினமும் அவரது பெற்றோர் சண்டையிட்டு வந்ததால் மனமுடைந்த சிறுமி  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுமியின் பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments