Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மெரினாவில் திடீர் சுழற்காற்று.. பொதுமக்கள் அதிர்ச்சி.. கடைகள் சேதம்..!

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2023 (07:12 IST)
சென்னை மெரினாவில் நேற்று திடீரென ஏற்பட்ட சுழல் காற்று காரணமாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மெரினாவில் அவ்வப்போது சூழல் காற்று  ஏற்படுவது சகஜம்தான் என்றாலும் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட சுழல் காற்று பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சூழல் காற்று காரணமாக மெரினாவில் இருந்த சில கடைகள் சேதம் ஆனதாக தகவல் வெளியாகி உள்ளன. ஆனால் அதே நேரத்தில் பொதுமக்கள் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது.

மெரினாவில் ஏற்பட்ட திடீர் சூழல் காற்றின் ஆபத்தை உணராமல் பலர் அதன் அருகே என்று செல்போனில் வீடியோ எடுக்க முயற்சி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது ஒன்று புள்ளி

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏற்கனவே விரலில் மை இருந்தால் என்ன நடக்கும்? விக்கிரவாண்டி வாக்காளர்களுக்கு ஒரு அறிவிப்பு..!

வெற்று விளம்பர வார்த்தைகள் எதற்கு.? பள்ளிகளில் நடக்கும் ஜாதி மோதல்களை தடுங்கள்.! இபிஎஸ் ஆவேசம்..!!

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மீண்டும் வாய்ப்பு.. காலக்கெடு நீட்டிப்பு..!

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிபிஎஸ்இ, ஐசிஎஸ் பள்ளிகள் கிடையாது: தமிழ்நாடு அரசு

அதிமுக ஓட்டுக்கள் எங்களுக்கு தான் கிடைக்கும்..! ரேஸில் இணைந்த திமுக..!!

அடுத்த கட்டுரையில்
Show comments