Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிப்பு: பொதுமக்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (07:15 IST)
தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை அதிகரித்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த சில மாதங்களாக வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை மட்டுமே உயர்ந்தது என்பதும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்தது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 அதிகரித்து 967 என விற்பனை செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
ஏற்கனவே பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி இருக்கும் நிலையில் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments