Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சகாயத்தை கூலிப்படை வைத்து கொல்ல சதி?: திருச்சி சிறைக்குள் சதித்திட்டம்?

Webdunia
செவ்வாய், 24 மார்ச் 2015 (16:29 IST)
கிரானைட் முறைகேடுகளை விசாரித்துவரும் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை கூலிப்படை வைத்து கொலை செய்ய, திருச்சி சிறையில் கைதிகள் பேசிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவியின் மர்ம மரணத்தைத் தொடர்ந்து, தமிழகத்திலும் சகாயம் போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என விஜயகாந்த், ராமதாஸ் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
இந்நிலையில்தான் சகாயத்தை கூலிப்படை வைத்து கொலை செய்யப் போவதாக திருச்சி மத்திய சிறைக்குள் கைதிகள் பேசிக் கொண்டதாக சில தகவல்கள் கசிந்துள்ளன.

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

Show comments