Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதி வீட்டை சூறையாடிய கஜா புயல்...

Webdunia
திங்கள், 19 நவம்பர் 2018 (19:02 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பூர்விக வீடு திருவாரூரில் உள்ளது. அங்குதான் கருணாநிதி பிறந்து வளர்ந்தார். ஆனால் இப்போது கஜா( யானை) புயலானது பலநூறு வருட பாரம்பரியமுள்ள வீட்டை பலமாக தாக்கியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களை தாக்கியுள்ள இந்த அசுர கஜா குறிப்பாக டெல்டா மாவட்டங்களை கடுமையாக தாக்கியுள்ளது.
 
திருவாவூர் மாவட்டத்திலுள்ள திருக்குவளை கிராமத்தில் மறைந்த முன்னாள் முதலிவர் மற்றும் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் பூர்விக வீட்டை கஜா புயல் பலமாக தாக்கியுள்ளதால் இவ்வீட்டை பற்றிய செய்தி சமூக வலைதளங்களில் பரவியது.
இதனையடுத்து இச்செய்தியை கேள்விபட்ட மு.க.அழகிரி தான் அந்த வீட்டை பராமரிக்க போவதாக கூறியுள்ளார் என்று செய்திகள் வெளீயானது.
 
இந்நிலையில் அழகிரியே விரையில் இங்கு வந்து நேரில் பட்டு வீட்டை சரிசெய்ய புயல வேகத்தில் கிளம்பி விட்டார் என தெரிவிக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments