Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டு பயணிகளுக்கு நாளை முதல் கொரோனா பரிசோதனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (08:20 IST)
வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு வரும் பயணிகளுக்கு நாளை முதல் பரிசோதனை செய்யப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் ஜப்பான் தென் கொரியா ஹாங்காங் சீனா ஆகிய நாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் பயணிகளுக்கு நாளை முதல் பரிசோதனை செய்யப்படும் என்றும் அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் அறிவித்துள்ளார். 
 
தற்போது தமிழகத்தில் தினசரி ஒற்றை இலக்கத்தில் தான் கொரோனா பாதிப்பு உள்ளது என்றும் கடந்த ஆறு மாதத்தில் ஒருவர் கூட உயிர் இறக்கவில்லை என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது நமக்கு கட்டுப்படியாகாது.. அமெரிக்க ஏற்றுமதியை நிறுத்திய லேண்ட் ரோவர்! - அடுத்து டாட்டா காட்டப்போகும் TATA!

இலங்கை சென்ற பிரதமர் மீனவர் பிரச்சனைக்கு எந்த தீர்வும் காணவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

வாணியம்பாடி பள்ளி காவலாளி ஓட ஓட குத்தி கொலை.. விடுமுறை அறிவிப்பு..!

இந்தியா உள்பட 14 நாடுகளுக்கு விசா தடை விதித்த சவுதி அரேபியா: என்ன காரணம்?

அமைச்சர் நேரு மகன், சகோதரர் வீட்டில் சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments