Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகிழக்கு பருவமழை இன்று தொடக்கம்: சென்னையில் மழை பெய்யுமா?

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2018 (08:01 IST)
இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தில் மழை அளவு எவ்வாறு இருக்கும் என்பதை பார்ப்போம்

அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள லூபன் புயல் மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றத்தழுத்த தாழ்வு ஆகியவற்றை அடுத்து இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று முதல் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இரண்டு புயல்களால் கடலோர பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என்றும், வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தின் உள்பகுதியில் மழை பெய்யும் என்றும் வானிலை அறிக்கை கூறுவதால் தமிழகம் முழுவதும் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் கனமழையும் சென்னையில் மிதமான மழையும் டெல்டா பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments