Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 - 9ம் வகுப்பு மாணவர் சேர்க்கை இன்று தொடக்கம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

மாணவர்கள்
Webdunia
திங்கள், 17 ஏப்ரல் 2023 (07:59 IST)
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 2023 - 24 ஆம் கல்வி ஆண்டுக்கான 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை இன்று தொடங்கப்படுகிறது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி பெறும் பள்ளிகளில் இன்று முதல் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது

இதை அடுத்து பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளின் பெயர்களை இன்று முதல் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 2022 -23 ஆம் ஆண்டுக்கான வகுப்புகள் முடிவடைந்து தேர்வுகளும் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை தற்போது விடப்பட்டுள்ள நிலையில் அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1 மது பாட்டில் வாங்கினால், 1 மதுபாட்டில் இலவசமா? அரசின் சலுகை அறிவிப்புக்கு முன்னாள் முதல்வர் கண்டனம்..!

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை: மாநில அரசுகளே சட்டம் இயற்றலாம்: மத்திய அரசு

மீண்டும் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது. இலங்கை கடற்படையின் தொடர் அட்டகாசம்..!

1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி தொடக்கம்: ஆசிரியர் தேர்வு வாரியம்.

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

அடுத்த கட்டுரையில்
Show comments