Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 முதல் 16 ஆம் தேதி வரை உயர்நீதிமன்றத்துக்கு விடுமுறை!

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2016 (00:29 IST)
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் என்.சதீஷ்குமார் வெளியிட்ட அறிவிப்பில், கூறியிருப்பதாவது,


 


"சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு அக்டோபர் 8 முதல் 16 ஆம் தேதி வரை தசரா பண்டிகை விடுமுறை விடப்படுகிறது. விடுமுறை கால நீதிமன்றம் 14 ஆம் தேதி செயல்படும்.
 
விடுமுறை கால நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ராஜேந்திரன், என்.ஆதிநாதன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்திலும், நீதிபதிகள் டாக்டர் எஸ்.விமலா, கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் அவசர கால வழக்குகளை விசாரிப்பார்கள்.
 
விடுமுறை கால நீதிமன்றம் காலை 10.30 மணி முதல் மாலை 4.45 வரை செயல்படும்.”என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று லட்சம் பேர்களுக்கு பதவி.. விஜய் முடிவால் தமிழகத்தில் பரபரப்பு..!

பிளஸ் 2 மாணவன் ஓட்டிய கார் விபத்து.. காஞ்சிபுரம் மூதாட்டி பரிதாப பலி..!

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ஹிந்தி சான்றிதழ் வகுப்பு படிக்கிறார்கள்: ஆர் எஸ் எஸ் தகவல்

இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்! காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்த மீனவர்கள்!

திமுக, பாஜக இரண்டு கட்சிகளுக்கும் புரிதல் இருக்கிறது: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments