Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீர்காழியில் மணமக்களுக்கு பெட்ரோல் 'கிஃப்ட்' வழங்கிய நண்பர்கள்!

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (14:15 IST)
நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்ந்து வரும் நிலையில் மணமக்களுக்கு நண்பர்கள் பெட்ரோல் பரிசாக வழங்கினர்.
 
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மெய்யழகன் மற்றும் துர்க்கா தம்பதிக்கு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. 
 
திருமணம் என்றாலே வித்தியாசமான முறையில் நண்பர்கள் மணமக்களுக்கு பரிசு பொருட்களை வழங்குவது வழக்கம்,ஆனால், பெட்ரோல் விலை உயர்ந்து வருவதை  குறிக்கும் வகையில் மணமக்கள் இருவருக்கும் அவர்களுடைய நண்பர்கள் 5 லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்கினர். 
 
தினம் தினம் தங்கத்திற்கு நிகராக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து வருவதால் மணமக்களுக்கு பெட்ரோல் பரிசளித்தாக நண்பர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த 3 நாட்களுக்கு வெயில்.. அப்புறம் சில்லென்ற மழை! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

நாளை முதல் தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு புதிய வழிமுறை.. மறந்துவிட வேண்டாம்..!

அந்த பையன் என்ன தீவிரவாதியா? கடுமையாக தாக்கிக் கொன்றது ஏன்? - நீதிமன்றம் சரமாரி கேள்வி!

கர்நாடக முதல்வர் சித்தராமையா மாற்றப்படுகிறாரா? புதிய முதல்வர் டிகே சிவகுமார்?

சென்னை புதிய தாழ்தள மின்சார பேருந்துகள்: எந்தெந்த வழியாக செல்லும்? பேருந்து எண் என்ன? - முழுமையான விவரங்கள்!

அடுத்த கட்டுரையில்