Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீர்காழியில் மணமக்களுக்கு பெட்ரோல் 'கிஃப்ட்' வழங்கிய நண்பர்கள்!

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (14:15 IST)
நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்ந்து வரும் நிலையில் மணமக்களுக்கு நண்பர்கள் பெட்ரோல் பரிசாக வழங்கினர்.
 
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மெய்யழகன் மற்றும் துர்க்கா தம்பதிக்கு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. 
 
திருமணம் என்றாலே வித்தியாசமான முறையில் நண்பர்கள் மணமக்களுக்கு பரிசு பொருட்களை வழங்குவது வழக்கம்,ஆனால், பெட்ரோல் விலை உயர்ந்து வருவதை  குறிக்கும் வகையில் மணமக்கள் இருவருக்கும் அவர்களுடைய நண்பர்கள் 5 லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்கினர். 
 
தினம் தினம் தங்கத்திற்கு நிகராக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து வருவதால் மணமக்களுக்கு பெட்ரோல் பரிசளித்தாக நண்பர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதுகாப்பு படையினரின் என்கவுண்டர்.. 31 நக்சல்கள் பலி.. சத்தீஸ்கரில் பரபரப்பு..!

PM SHRI திட்டத்தில் இணைய மறுத்ததால் தமிழ்நாட்டிற்கு நிதி தரவில்லை: முதல்வர் ஸ்டாலின்

டெல்லியை அடுத்து மேற்கு வங்கத்திலும் பாஜக அரசு.. சுவேந்து அதிகாரி நம்பிக்கை..!

டெல்லி முதல்வர் அதிஷி ராஜினாமா.. புதிய ஆட்சி பதவியேற்பது எப்போது?

உண்மையான பதில் வரும்வரை கேள்விகள் தொடரும்.. திமுக அரசை சரமாரியாக விமர்சனம் செய்த அண்ணாமலை..!

அடுத்த கட்டுரையில்