Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக கிராமத்தில் முதல்முறையாக இலவச வைபை

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2016 (12:03 IST)
தமிழகத்திலேயே முதன்முறையாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள கிராமத்தில் இலவச வைபை வசதி சேவை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பயனடைந்து வருகின்றனர்.


 

 
கோவல் மாவட்டம் மேடுப்பாளையம் அருகே உள்ள குருடம்பாளையம் என்ற கிராமத்தில் இலவச வைபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை வளாகத்தில் கோபுரம் அமைத்து இந்த இலவச வைபை வசதி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
இந்த இலவச வைபை 200 மீட்டர் சுற்றளவு தூரத்தில் கிடைக்கும். ஒரே நேரத்தில் முப்பது பேர் அமர்ந்து இலவச இணையதளவசதி பயன்படுத்தும் வகையில் தனியாக அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.
 
கிராமப்புற மாணவர்களின் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் இந்த இலவச வைபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments