Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் மோதி 4 வாலிபர்கள் பலி : சென்னையில் அதிர்ச்சி

ரயில் மோதி 4 வாலிபர்கள் பலி : சென்னையில் அதிர்ச்சி

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2016 (17:20 IST)
ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 வாலிபர்கள், ரயில் மோதி பரிதாபமாக பலியான சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சமீப காலமாக ரயில் விபத்தில் உயிர்கள் பலியாவது சென்னையில் அதிகரித்து வருகிறது. நேற்று தாம்பரம் ரயில் நிலையத்தில், ரயிலில் இருந்து ஒரு பெண் கீழே இறங்க முயன்ற போது ரயில் புறப்படத் தயாராகிவிட்டது. இதனால் பதட்டம் அடைந்த அந்த பெண், கீழே குதிக்க முயன்றார். அப்போது அவரின் குழந்தை தண்டவாளத்தில் விழுந்து, ரயில் சக்கரம் ஏறி பலியானது. தண்டவாளத்தில் சிக்கிய அவரின் கால் உடைந்தது.
 
இந்நிலையில், இன்று சென்னை நுங்கம்பாக்கம்- சேப்பாக்கம் இடையே உள்ள ரயில்வே தண்டவாளத்தை வட மாநிலத்தை சேர்ந்த 4 வாலிபர்கள் கடக்க முயன்றனர். அப்போது வேகமாக வந்த ரயில் ஒன்று அவர்களின் மீது மோதியது. இதல் அவர்கள் நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 
இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments