Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுராந்தகம் அருகே சாலை விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

Webdunia
சனி, 23 பிப்ரவரி 2019 (07:41 IST)
இன்று திண்டிவனம் அருகே நடந்த ஒரு சாலை விபத்தில் அதிமுக எம்பி ராஜேந்திரன் மரணம் அடைந்த நிலையில் இன்னொரு சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
 
மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்து கார் ஒன்றின் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.
 
இந்த விபத்து குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பலியான 4 பேர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments