Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சி உள்பட 4 மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம்: தமிழக அரசு அதிரடி

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (08:19 IST)
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன என்பதும் சமீபத்தில் நகராட்சி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் நிர்வாக வசதிக்காக தற்போது மேலும் நான்கு மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனை அடுத்து திருச்சி திண்டுக்கல், ஆவடி மற்றும் தஞ்சாவூர் ஆகிய நான்கு மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த மாநகராட்சியின் புதிய ஆணையர் குறித்த விபரம் இதோ:
 
திருச்சி மாநகராட்சி ஆணையர் - முஜிபூர் ரஹ்மான்
 
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் - சிவசுப்பிரமணியம்
 
ஆவடி மாநகராட்சி ஆணையர் - சிவகுமார் 
 
தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் - சரவணகுமார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோவில் அர்ச்சகருக்கு லுக் அவுட் நோட்டீஸ்.. என்ன காரணம்?

தனுஷ்கோடிக்கு செல்ல தடை.. ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலா பயணிகள்

2024–25-ம் கல்வியாண்டில் சிபிஎஸ்இ-யில் தமிழ் பாட தேர்வு கட்டாயம்: பள்ளி கல்வித்துறை தகவல்

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

அந்த பத்து பேருக்கு.. பங்கம் செய்தார் அண்ணாமலை.. நடிகை கஸ்தூரி ட்விட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments