Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் கைது

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (13:40 IST)
ரூபாய் 3 கோடி மோசடி வழக்கில் கடந்த சில வாரங்களாக போலீசாரால் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கர்நாடக மாநிலத்தில் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஆவின் துறையில் வேலை வாங்கி தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 
 
இந்த வழக்கின் அடிப்படையில் ராஜேந்திரபாலாஜி கைது செய்ய போலீசார் முயற்சித்த போது அவர் தலைமறைவானார் 
 
கடந்த சில நாட்களாக தனிப்படைகள் அவரை தேடிவந்த நிலையில் சற்று முன் அவர் கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜி இன்று அல்லது நாளை சென்னை அழைத்து வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்.. டாக்டரின் கவனக்குறைவால் சோகம்..!

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments