Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிரம்பியது பூண்டி ஏரி; மதியம் தண்ணீர் திறப்பு! – வெள்ள அபாய எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 10 அக்டோபர் 2021 (11:27 IST)
திருவள்ளூரில் பூண்டி ஏரியில் நீர் கொள்ளளவு அதிகரித்துள்ள நிலையில் இன்று திறக்கப்பட உள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவள்ளூரில் உள்ள பூண்டி ஏரி நீர்வரத்து வேகமாக அதிகரித்துள்ளது.

இதனால் ஏரியிலிருந்து உபரிநீரை திறந்துவிட பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. இதனால் இன்று மதியம் 2 மணிக்கு முதற்கட்டமாக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனால் ஏரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாய்கள் மட்டுமல்ல, மாடுகள் வளர்த்தாலும் லைசென்ஸ் வேண்டுமா? சென்னை மாநகராட்சி அதிரடி

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு.. புயலாக மாறுமா? வானிலை மையம் தகவல்..!

முதல்முறையாக வாக்களித்த நடிகர் அக்சய்குமார்.. யாருக்கு வாக்கு என பேட்டி..!

விவசாயி வங்கிக் கணக்குக்கு திடீரென வந்த ரூ.9900 கோடி! என்ன நடந்தது?

ஸ்வாதி மாலிவால் பாஜக-வில் இணைகிறாரா? ஜேபி நட்டாவிடம் மறைமுக பேச்சுவார்த்தையா?

அடுத்த கட்டுரையில்
Show comments