Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் வெள்ள நிவாரண பணிகள் சரியில்லை: சொல்வது குஷ்பு

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2015 (05:10 IST)
தமிழகத்தில் வெள்ள நிவாரண பணிகள் முறையாக நடைபெறவில்லை என நடிகை குஷ்பு குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
கடந்த சில நாட்களாக சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னையில் மிதந்தது. இந்த நிலையில், சென்னை பெரம்பூர், மேட்டுப்பாளையம், கோவிந்தன் தெரு, அருந்ததியர் நகர் ஆகிய பகுதிகளில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அகில இந்திய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு  ஆகியோர் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டனர். அப்போது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேஷ்டி மற்றும் சேலை மற்றும் போர்வை ஆகியவற்றை வழங்கினர்.
 
அப்போது, அகில இந்திய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு  செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு சார்பில் தேவையான உதவிகளை செய்யவில்லை. குறிப்பாக, வெள்ள நிவாரண பணிகள் முறையாக நடைபெறவில்லை. வெள்ள நிவாரண பணிகளுக்காக தமிழர அரசு ரூ.500 கோடி மிகவும் குறைவான தொகை ஆகும் என்றார். 

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

Show comments