Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரிபுரா முதலமைச்சருக்கு ஜெயலலிதா கடிதம்

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2015 (12:55 IST)
தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பிற்கான நிவாரண உதவியாக 1 கோடி ரூபாய் வழங்கிய திரிபுரா மாநில முதலமைச்சர் மாணிக் சர்க்காருக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  நன்றி கூறி கடிதம் எழுதியுள்ளார்.


 

 
ஜெயலலிதா எழுதியுள்ள அந்த கடிதத்தில், "தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உதவியாக, தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியை நிதியுதவியாக வழங்கியமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
 
பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு நிவாரண உதவிகளை எனது தலைமையிலான அரசு செவ்வனே விரைந்து செய்து வருகிறது என்பதை இங்கே குறிப்பிடுகிறேன்.
 
உங்களது ஆதரவுக்கு மிக்க நன்றி" என்று அந்த கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments