Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு: மெயில் அருவியில் குளிக்க தடை நீட்டிப்பு!

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (08:10 IST)
குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து மெயின் அருவியில் கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இன்றும் தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது
 
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. மெயின் அருவியில் அதிக அளவு தண்ணீர் வருவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது
 
இன்றும் பழைய குற்றாலம் ஐந்தருவி புலியருவி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments