Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடி மீனவர்கள் மீண்டும் வேலை நிறுத்தம்

Webdunia
ஞாயிறு, 10 ஜூலை 2016 (11:01 IST)
பல்வேறு கோரிக்கைகளை விலியுறுத்தி, தூத்துக்குடி மீனவர்கள் மீண்டும் காலவறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர்.
 

 
தூத்துக்குடியில் 300க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 5000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள், மற்ற மீனவர்களைப் போல கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. இதனால்,  தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
எனவே, தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர்.
 
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments