Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அருகே மீன் வியாபாரி ஓடஓட வெட்டி கொலை: அதிகாலையில் நடந்த கொடூரம்

Webdunia
திங்கள், 16 ஏப்ரல் 2018 (09:41 IST)
சென்னையில் கடந்த சில மாதங்களாகவே கொலை உள்பட கிரிமினல் குற்றங்கள் அதிகமாகி வரும் நிலையில் இன்று அதிகாலை சென்னை அருகே உள்ள பள்ளிக்கரணை என்ற பகுதியில்  மீன் வியாபாரி ஒருவர் ஓட ஓடி  விரட்டி வெட்டிக் கொலை கொலை செய்யப்பட்டார்
 
இந்த கொலையை 5 பேர் கொண்ட மர்ம  கும்பல் நடத்தியுள்ளதாகவும், கொலை செய்யப்பட்ட  மீன் வியாபாரி  சீனிவாசன் என்பவர் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 
 
இந்த கொலை குறித்து  பள்ளிக்கரணை போலீசார்  வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments