Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீக்குச்சி ஆலையில் தீவிபத்து

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2016 (18:48 IST)
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் தீக்குச்சி ஆலையில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது.


 

 
விருதுநகர் மாவட்டம் பெரிய வள்ளிகுளத்தில் உதயசங்கர் என்பவருக்கு சொந்தமான தனியார் தீக்குச்சி மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
 
இதில் தீக்குச்சி மூட்டைகள் அனைத்தும் எரிந்தது. 3 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தனியார் தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு தீயை அனைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments