Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைக்கை ரோட்டில் போட்டு ஓடிய வாலிபர்: சூப்பர் ஹீரோவாக மாறி போலீஸ் செய்த காரியம்

Webdunia
திங்கள், 14 ஜனவரி 2019 (16:38 IST)
சென்னை சோழிங்கநல்லூரில் பைக் தீப்பற்றி எரிந்ததால் பைக்கை ஓட்டி வந்த வாலிபர் அதிர்ச்சியடைந்து ஓட்டம்பிடித்தார்.
சென்னை வேளச்சேரியை சேர்ந்த சுபாஷ் என்ற மாணவன் செம்மஞ்சேரியில் உள்ள கல்லூரிக்கு தனது பைக் மூலம் சென்றார். சோழிங்கநல்லூர் அருகே சென்ற போது திடீரென அவர் பைக் திப்பிடித்து எரிய ஆரம்பித்தது. உடனடியாக அந்த வாலிபர் பைக்கை போட்டுவிட்டு அங்கிருந்து ஓடினார்.
 
அப்போது அங்கு பணியில் இருந்த காவலர் பிரகாஷ் என்பவர் தைரியமாக பைக் அருகே சென்று தீயை அணைத்தார். இந்த காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
 
விசாரணையில் பைக் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக இந்த விபத்து நடைபெற்றதாக தெரிகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியே சற்றுநேரம் பரபரப்பாக காணப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments