Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுட்டெரிக்கும் கோடை…. தீயணைப்பு வீரர்களுக்கு விடுமுறை கிடையாது!

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (07:57 IST)
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியதை சுட்டெரிக்கும் வெயில் அடிப்பதால் தீவிபத்துகள் அதிகமாக ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் கடுமையாக இருக்கிறது. இதனால் அதிக அளவிலான தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் கோடைக்காலம் முடியும் தீயணைப்பு வீரர்கள் விடுமுறையில் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

மனைவியை குழி தோண்டி புதைத்த கணவர்.! வீடியோ கால் பேசியதால் கொலை.!!

நிலம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்ய வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதா

பாலியல் புகார்..!மருத்துவமனைக்குள் சென்ற காவல் வாகனம்..! நோயாளிகள் அதிர்ச்சி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments