Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொளுந்து விட்டு எரியும் ரசாயன கிடங்கு; தீயை அணைக்க போராட்டம்

Arun Prasath
சனி, 29 பிப்ரவரி 2020 (18:44 IST)
திருவள்ளூர் மாவட்டம் ரவுண்டானா பகுதியில் ரசாயன கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் ரவுண்டானா பகுதியில் அமைந்துள்ள ரசாயன கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் அதிகளவில் கரும்புகை வெளியேறுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.

மேலும் அப்பகுதியிலிருந்து மக்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். 15 தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்க முயன்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments