Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொளுந்து விட்டு எரியும் ரசாயன கிடங்கு; தீயை அணைக்க போராட்டம்

Arun Prasath
சனி, 29 பிப்ரவரி 2020 (18:44 IST)
திருவள்ளூர் மாவட்டம் ரவுண்டானா பகுதியில் ரசாயன கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் ரவுண்டானா பகுதியில் அமைந்துள்ள ரசாயன கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் அதிகளவில் கரும்புகை வெளியேறுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.

மேலும் அப்பகுதியிலிருந்து மக்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். 15 தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்க முயன்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

இன்று வெளியாகும் Xiaomi Poco F6 மொபைல் என்னென்ன அம்சங்களில் வருது?.

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது- எல்.முருகன் குற்றச்சாட்டு!

மக்கள் அதிகம் விரும்பும் கருப்பு நிற பைக் - அப்பாச்சி ஆர்டிஆர் 160 வாகனத்தை தமிழகத்தில் அறிமுகம் செய்த டிவிஎஸ் நிறுவனம்...

பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஒரு நாள் போலீஸ் காவல்.! கோவை நீதிமன்றம் உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments