Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சிட்டி சென்டரில் தீவிபத்து: அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்

Webdunia
திங்கள், 26 மார்ச் 2018 (12:58 IST)
சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள மிகப்பெரிய வணிக வளாகமான சிட்டி சென்டரில் சற்றுமுன் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீவிபத்து காரணமாக இதன் உள்ளே இருந்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு வெளியேறி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த தீவிபத்து குறித்த தகவல் அறிந்தவுடன் தீயணணப்பு துறையினர், காவல்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியிலும் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments