Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்கேப்பான பெண் கைதி - 3 பெண் போலீசார் சஸ்பெண்ட்

எஸ்கேப்பான பெண் கைதி - 3 பெண் போலீசார் சஸ்பெண்ட்

Webdunia
ஞாயிறு, 19 ஜூன் 2016 (09:37 IST)
பெண் கைதியை தப்பிக்விட்ட பெண் போலீசார் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
 

 
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கல்லுப்பட்டி நரிக்குறவர் காலனியை சேர்ந்த ரமேஷ் மனைவி விஜயலட்சுமியை (22) முதுகுளத்தூர் போதலீசார் திருட்டு வழக்கில் கைது செய்து, பரமக்குடி பெண்கள் சிறையில் அடைத்தனர். ஆனால், விஜயலட்சுமி சிறையில் இருந்து எப்படியோ தப்பியுள்ளார். அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
 
இதனையடுத்து, பெண் கைதி விஜயலட்சுமியை தப்பிக்விட்ட பெண் போலீசார் 3 பேரை சஸ்பெண்ட் செய்து மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா உத்தரவிட்டார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்களை அறையில் பூட்டி சிறை வைத்த மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments