Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 வயது மகளுடன் மாடியில் இருந்து குதித்த தந்தை ...

Webdunia
வெள்ளி, 26 ஜூலை 2019 (18:55 IST)
டெல்லியில் உள்ள ஜகத்புரி  என்ற பகுதியில் வசித்துவந்தவர் சுரேஷ்குமார்.  இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வீட்டில் வசித்தார். இந்நிலையில் அவருக்கு பல வங்கிகளில் அக்கவுண்ட் வைத்திருந்தார்.
இந்நிலையில்  தனது அனைத்து கிரிடிட் கார்டுகளையும் அவர் பயன்படுத்தி சுமார் ரூ. 8 லட்சம் அளவுக்கு அவர் கடம் பெற்றுள்ளார். இக்கடன்களை அவரால் அடைக்க முடியவில்லை என்று தெரிகிறது. அதனால்  எல்லா வங்கிகளும் கொடுத்த கடனை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
 
இதனை சமாளிக்க முடியாத சுரேஷ்குமார், தன் குழந்தையுடன் வீட்டு மாடியில் இருந்து குதித்தனர். இதில் படுகாயமடைந்த சுரேஷ் உயிரிழந்தார்.  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக எம்பிக்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. மன்னிப்பு கோரினார் தர்மேந்திர பிரதான்..!

தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு எப்போது? மத்திய அரசு தகவல்..!

இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. என்ன காரணம்?

மகள் காதல் திருமணம்.. பட்டியல் இனத்தை சேர்ந்தவரை படுகொலை செய்தவருக்கு தூக்கு..!

அதிமுக கூட்டணியில் தேமுதிக.. பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி என நிபந்தனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments