Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவாரூரில் தொழிற்பேட்டை விவசாயிகள் வரவேற்பு!

Webdunia
சனி, 19 மார்ச் 2022 (14:57 IST)
தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் 1 மணி நேரம் 55 நிமிடங்களுக்கு வாசிக்கப்பட்டது. இதில், விவசாயம், மீன் பண்ணைகள் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் விளைபொருட்களுக்கு உரிய விலையை பெறுவதை உறுதி செய்யும் வகையில் விவசாயப் பொருட்களுக்கான தொழிற்பேட்டை உருவாக்கப்படும் என்று தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவி   ப்பு வெளியாகியிருப்பதை திருவாரூர் மாவட்ட விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments