Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டத்திற்கு தேமுதிக-மக்கள் நல கூட்டணி ஆதரவு

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2016 (14:53 IST)
விவசாய சங்கம் அறிவித்துள்ள ரயில் மறியல் போராட்டத்திற்கு தேமுதிக-மக்கள் நல கூட்டணி ஆதரவு தரும் என்று மதிமுக பொதுச் செயலளர் வைகோ தெரிவித்துள்ளார்.


 

 
தஞ்சாவூரைச் சேர்ந்த விவசாயி பாலனின் டிராக்டர் ஜப்தி செய்ததையும், ஜப்தி நடவடிக்கையால் விவசாயி அழகரி தற்கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் ஏப்ரல் 5 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
 
இந்த போராட்டத்திற்கு தேமுதிக-மக்கள் நல கூட்டணி ஆதரவு கொடுக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

Show comments