Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி அரசியலுக்கு பச்சை கொடி... ரசிகர்கள் பளே ப்ளான்!

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (12:00 IST)
தமிழகம் முழுவதும் பச்சைக் கொடியை பறக்கவிட்டு அரசியல் வருகையை வரவேற்க திட்டமிடப்பட்டுள்ளது.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது இன்னும் ஒரு சில நாட்களில் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில், ரஜினிகாந்தின் 71 வது பிறந்த நாள் டிசம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப் படுகிறது. அரசியல் மாற்றத்தை சாதாரண மக்களைப் போலவே ரஜினியும் விரும்புகிறார். அதனால்தான் அரசியலுக்கு வருகிறார். 
 
அவரது அரசியல் வருகையை இந்த பிறந்த நாளில், ரஜினிகாந்த் தொண்டர்கள் வித்தியாசமாக கொண்டாட உள்ளனர். தமிழகம் முழுவதும் பச்சைக் கொடியை வீடுகளில், தெருக்களில் பறக்கவிட்டு ரஜினியின் அரசியல் வருகையை வரவேற்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments