Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புழல் சிறையில் பிரபல நடிகை !

Sinoj
புதன், 21 பிப்ரவரி 2024 (20:27 IST)
மார்ச் 5 ஆம் தேதிவரை நடிகை ஜெயலசுட்மியை புழல் சிறையில்     நீதிமன்றம் அடைக்க உத்தரவிட்டுள்ளது.
 
நடிகை   ஜெயலட்சுமி மீது  பாடலாசிரியரும் நடிகருமான சினேகன் போலீஸில் புகார் அளித்திருந்தார்.
 
இப்புகாரின் அடிப்படையில் போலீஸார் நடிகை ஜெயலட்சுமியை கைது செய்து விசாரித்து வந்தனர்.
 
இந்த   நிலையில்  நடிகையும் பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி, சினேகம் பவுண்டேசன் தொடர்பான புகாரில் போலி ஆவணங்களை தயாரித்ததாக  நேற்று கைது செய்த நிலையில் இன்று அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
 
இதில், வரும் மார்ச் 5 ஆம் தேதிவரை நடிகை ஜெயலசுட்மியை புழல் சிறையில் அடைக்க  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹஜ் புனித பயணம் சென்ற 98 இந்தியர்கள் பலி..! மத்திய அரசு தகவல்..!!

டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு..! கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ. 1, 734 கோடி உயர்வு..!

கள்ளக்குறிச்சி சென்ற சாட்டை துரைமுருகனுக்கு அடி உதை.. அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்..!

கள்ளச்சாராயம் உயிரிழப்பு அதிகரித்தது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

இந்தியாவில் உருவான ஓநாய் - நாய் கலப்பின விலங்கு: இதனால் ஏற்படப்போகும் விளைவுகள்

அடுத்த கட்டுரையில்
Show comments