Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி சான்றிதழ்: மாணவிக்கு உதவிய கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளருக்கு வலைவீச்சு!

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (10:14 IST)
மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வின்போது ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் போலி சான்றிதழ் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவர் மீதும் அவரது தந்தை மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது
 
இந்த நிலையில் போலி சான்றிதழ் தொடர்பாக அந்த மாணவிக்கு உதவிய கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளரை போலீஸ் தேடி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பரமக்குடியை சேர்ந்த கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் ஒருவர் தான் ராமநாதபுரம் மாவட்ட மாணவிக்கு போலி சான்றிதழ் தயாரித்ததாக புகார் எழுந்துள்ளது
 
இதனை அடுத்து அந்த கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். நீட் தேர்வு மதிப்பெண் பட்டியல் முறையீடு செய்து சான்றிதழ் தயாரித்த அந்த கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் விரைவில் பிடிபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் போலி சான்றிதழை தடயவியல் துறைக்கு அனுப்பி விசாரணை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments