Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பண்டிகை எதிரொலி: 23 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (13:15 IST)
பொங்கல் பண்டிகையை ஒட்டி 23 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
பொங்கல் பண்டிகையை ஒட்டி ஏராளமானோர் சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்புவார்கள் என்பதால் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இருபத்திமூன்று ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது 
 
கோவை - மன்னார்குடி,  திருவனந்தபுரம் - மதுரை, திருவனந்தபுரம் - மங்களூர்,  தஞ்சாவூர் - சென்னை, தாம்பரம் - நாகர்கோவில், சென்னை - குருவாயூர்,  சென்னை - மங்களூர் ஆகிய ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது இது குறித்த முழு விவரங்கள் இதோ
 
 

தொடர்புடைய செய்திகள்

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments