Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு தாக்கல் செய்ய காலஅவசாகம் நீடிப்பு

காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு தாக்கல் செய்ய காலஅவசாகம் நீடிப்பு

Webdunia
சனி, 13 பிப்ரவரி 2016 (01:12 IST)
காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு தாக்கல் செய்ய காலஅவசாகம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 

தமிழக சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி 15 ஆம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டித்  தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள் விருப்ப மனுக்கள் 15 ஆம் தேதி கடைசி நாள் என்பதை மாற்றி, பிப்ரவரி 17 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments