Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏரிகளில் தண்ணீர் மட்டம் எதிர்பார்த்த அளவு உயரவில்லை

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2016 (20:26 IST)
வர்தா புயல் காரணமாக நேற்று கனமழை பெய்தது. இருந்தும் குடிநீர் வழங்கும் பூண்டி, சோழாவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் தண்ணீர் மட்டம் எதிர்பார்த்த அளவுகு உயரவில்லை.


 

 
வர்தா புயலால் நேற்று சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் மரங்கள் சாய்ந்து சேதம் பெரும் அளவில் ஏற்பட்டது. மின் கம்பங்கள் சாய்ந்ததால் நேற்று முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
 
இந்நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழாவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் தண்ணீர் மட்டம் எதிர்பார்த்த அளவுகு உயரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பருவ மழை பெய்யாததால் ஏரிகளில் தண்ணீர் குறைய தொடங்கியது. சென்னையில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
 
நேற்று பெய்த கனமழையால் ஏரிகளில் 41 மில்லியன் கனஅடி நீர் அதிகரித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் தண்ணீர் இருப்பு மிகவும் குறைவேயாகும்.

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

பஞ்சாபியர்களை அச்சுறுத்துவதா.? அமிஷாவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்..!!

திருப்பத்தூரில் விழுந்த ‘மர்மப் பொருள்’ விண்கல்லா? - விஞ்ஞானிகள் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments