திமுக சார்பாக போட்டியிட விருப்பமனு அளித்த நீதிபதி!

Webdunia
சனி, 6 மார்ச் 2021 (10:50 IST)
திமுக சார்பாக போட்டியிட சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.

தேர்தல் காரணமாக அரசியல் கட்சிகளும் தொண்டர்களும் பரபரப்பாகியுள்ளனர். இந்நிலையில் திமுக தேர்தலில் தங்கள் கட்சி சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகிறது. இந்நிலையில் சென்னை முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி மோகன் ஸ்ரீபெரம்புதூர்  தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்த நிலையில் அவரை நேர்காணல் செய்துள்ளார் மு க ஸ்டாலின். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments