Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருந்தி வந்தால் நல்லது: சசிகலா குறித்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

Webdunia
புதன், 20 ஜனவரி 2021 (14:30 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா ஜனவரி 27ஆம் தேதி விடுதலை செய்யப்படுகிறார் என்பது குறித்த அதிகாரபூர்வ செய்திகள் வெளிவந்தது என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் சசிகலாவின் வரவிற்கு பின்னர் மீண்டும் அதிமுக அவரது கைக்கு சென்று விடும் என்றும் அதிமுகவின் முன்னணி தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் சசிகலா பக்கம் சென்று விட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வல்லுநர்கள் கருத்து கூறி வருகின்றனர் 
 
மேலும் சசிகலா மீண்டும் பழைய மாதிரி தனது ஆசை அரசியல் ஆட்டத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வரும் சசிகலா திருந்தி வந்தால் நல்லது என ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்கள் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர்..!

மீண்டும் பரவுகிறதா கொரோனா வைரஸ்? ஹாங்காங், சிங்கப்பூரில் பரபரப்பு..!

டாய்லெட் வெடித்து சிதறியதில் 20 வயது இளைஞர் படுகாயம்.. விசாரணையில் திடுக் தகவல்..!

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய இரட்டை சகோதரிகளுக்கு ஒரே மதிப்பெண்கள்.. ஆச்சரிய தகவல்..!

டாஸ்மாக் மேலாண் இயக்குனரை அழைத்து சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள்: பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments