Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி பழனிசாமிக்கு கானல் நீராகிய ஒற்றைத் தலைமை: ஓபிஎஸ் காட்டில் மழை!

Webdunia
வியாழன், 23 ஜூன் 2022 (08:01 IST)
இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்த முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று நிலையான தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமியின் தரப்புக்கு சாதகமாக இல்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்ததால் அவர் ஒற்றை தலைமையை பிடித்து விடுவார் என்றே பலர் கணித்தனர்.
 
ஆனால் ஓபிஎஸ் தரப்பு பதிவு செய்த வழக்கின் தீர்ப்பில் ஒற்றை தலைமை உள்பட தனி தீர்மானங்கள் எதையும் நிறைவேற்றக்கூடாது என கூறப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து ஈபிஎஸ் அவர்களின் ஒற்றை தலைமை கானல்நீர் ஆகிவிட்டதாகவும் ஓபிஎஸ் காட்டில் மழை பெய்து வருவதாகவும் அதிமுக தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு இன்னொரு அடி.. இந்தியாவின் நட்பு நாடாகிறது ஆப்கானிஸ்தான்..!

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர்..!

மீண்டும் பரவுகிறதா கொரோனா வைரஸ்? ஹாங்காங், சிங்கப்பூரில் பரபரப்பு..!

டாய்லெட் வெடித்து சிதறியதில் 20 வயது இளைஞர் படுகாயம்.. விசாரணையில் திடுக் தகவல்..!

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய இரட்டை சகோதரிகளுக்கு ஒரே மதிப்பெண்கள்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments