Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தற்கொலை செய்துகொள்ளும் என்ஜினீயரிங் மாணவர்கள்: மாணவர் கூட்டமைப்பு மனு

Webdunia
புதன், 16 மார்ச் 2016 (07:19 IST)
என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கவுதமன் சென்னை காவல்துறை டிஜிபி திரிபாதியை சந்தித்து ஒரு மனுவை கொடுத்தார்.


 

 
அந்த மனுவில், "கடந்த 10 நாட்களில் தமிழகத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் படித்துவந்த மாணவர்களில் 4 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 
 
இதற்கு கல்லூரி நிர்வாகம்தான் காரணம். எனவே, அந்தந்த கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments