பொறியியல் கல்லூரிகளில் சேர 2ம் கட்ட கலந்தாய்வு! – உயர்கல்வித்துறை அனுமதி!

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (12:29 IST)
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் உள்ள விடுபட்ட இடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கலந்தாய்வு நடைபெற்றது. இதில் வழக்கத்தை விட குறைவான மாணவர்களே கலந்தாய்வில் கலந்து கொண்டனர். பல பொறியியல் கல்லூரிகளில் மொத்த சீட்டுகளில் பாதியளவு கூட அட்மிசன் கிடைக்காமல் போனது.

இந்நிலையில் ஏற்கனவே நடந்த கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கப்பட்டும் கல்லூரியில் சேராத மாணவர்களின் இடங்கள், கல்லூரியை விட்டு விலகியவர்களின் இடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்த தமிழக உயர்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நிமிடத்திற்கு ரூ. 8 கோடி இழப்பு! பெரும் இழப்பை சந்திக்கும் துபாய்.. என்ன காரணம்?

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?

ஓமன் எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. கொழுந்துவிட்டு எரியும் கப்பல்.. 15 இந்திய ஊழியர்களின் கதி என்ன?

அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் தவெகவில் இணைகிறாரா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

அடுத்த கட்டுரையில்
Show comments