பிப்.8ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்: அண்ணா பல்கலைக்கழகம்

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (22:09 IST)
பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் அண்ணா பல்கலைகழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளின் வகுப்புகள் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது 
 
இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மார்ச் 15-ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் என்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது 
 
பிப்ரவரி 8ஆம் தேதி பி.ஈ, பிடெக், பி.ஆர்க், எம்.ஆர்க் ஆகிய வகுப்புகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே 
 
மேலும் கல்லூரிக்கு வரும் மாணவர்கள் கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லிம் அல்லாதோருக்கு மது விற்பனை செய்யலாம்! சவுதி அரேபியாவில் முதல் முறையாக அனுமதி..!

காருக்குள் திருமணமான தம்பதிகள் அந்தரங்கம்.. சிசிடிவி வீடியோ காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது..!

1 லட்ச ரூபாய் கொடுத்தால் முஸ்லீம்கள் எனக்கு வாக்களிக்க மாட்டார்கள்: அசாம் முதல்வர்

கள்ள ஓட்டினால் வெற்றி பெற்ற கட்சிகள் தான் SIRஐ எதிர்க்கின்றன: வானதி சீனிவாசன்

ரூ.1800 கோடி அரசு நிலத்தை ரூ.300 கோடிக்கு வாங்கிய அஜித் பவார் மகன் விவகாரம்.. அரசின் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments