Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்கவுண்டர் என்பது சட்டத்திற்கு புறம்பானது- கார்த்திக் சிதம்பரம்!

J.Durai
வெள்ளி, 19 ஜூலை 2024 (14:36 IST)
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
 
அப்போது அவர் பேசியதாவது என்கவுண்டர் என்ற பெயரில் போலீசார் காக்கிச்சட்டை போட்ட கூலிப்படையாக மாறிவிடக்கூடாது என்றவர்
காவல்துறையே ஒருவர் குற்றவாளி என முடிவு செய்துவிட்டால் நீதித்துறை எதற்கு என்றும் கேள்வி எழுப்பினார் கார்த்திக்சிதம்பரம்.
 
கூட்டணியால் தான் நாங்கள் வெற்றி பெற்றோம் அது மறுக்க முடியாத உண்மை.
ஆனால் சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கு  கருத்து கூறுவதில் எங்களுக்கு தார்மீக உரிமை உள்ளது என்ற கார்த்தி சிதம்பரம், காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய  நீரை பெற்றுத் தர வேண்டியது தமிழக அரசின் கடமை, அதற்கு எல்லா விதத்திலும் காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருக்கும் என்றவர் மின் கட்டண உயர்வு குறித்த கேள்விக்கு,கடந்த 25 ஆண்டுகளாக இருந்து வரும் மின்வாரியத்தின் கடன் சுமையை குறைக்காத வரை மின் கட்டண உயர்வை தடுக்க முடியாது எனவும் உறுதிபட தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷாவில் பக்தி பரவசத்துடன் நடைபெற்ற தைபூசத் திருவிழா! லிங்க பைரவி திருவுருவத்துடன் பக்தர்கள் பாதயாத்திரை!

ஒரு டாக்டர் கூடவா இல்ல? அடிப்பட்டு வந்த கஞ்சா கருப்பு! - அரசு மருத்துவமனையில் வாக்குவாதம்!

குழந்தைகள் பாதுகாப்பு உட்பட 28 அணிகள்.. பிரசாந்த் கிஷோரை சந்தித்த சில மணி நேரங்களில் தவெக அதிரடி!

பிரியங்கா தொகுதியான வயநாட்டில் நாளை கடையடைப்புக்கு அழைப்பு.. என்ன காரணம்?

ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு இருக்காது: ஏஐ உச்சிமாநாட்டில் பிரதமர் பேச்சு..

அடுத்த கட்டுரையில்
Show comments