Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்ய லஞ்சம் வாங்கிய ஊழியர் கைது!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (12:50 IST)
சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்ய லஞ்சம் வாங்கிய ஊழியர் கைது!
 
திண்டிவனத்திலுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்ய பிரகாஷ் என்பவரிடம் 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் சங்கரலிங்கம் மற்றும் ஆவண எழுத்தர்  சரவணன் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

தேர்தலில் யாருக்கு வெற்றி? சர்வே எடுக்கிறார்களா உளவுத்துறை அதிகாரிகள்?

கணவர் இறந்தவுடன் 2 நபர்களுடன் தொடர்பு.. பழிவாங்க குழந்தையை கடத்திய நபர்..!

’பாபநாசம்’ பட பாணியில் கணவரை கொலை செய்து புதைத்த மனைவி.. காட்டி கொடுத்த டைல்ஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments