Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் மின்சாரக் கட்டணம் கணக்கிடும் பணிகள் நடக்கும்… மின்வாரியம் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (08:42 IST)
மின்சாரம் கணக்கிடும் பணிகள் இனிமேல் வழக்கம் போல நடக்கும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக மின்கணக்கிடும் பணிகள் நடப்பதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து வாடிக்கையாளர்கள் தாங்களே மின்சார கட்டணத்தைக் கணக்கிடும் முறை கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் ஜூன் 15 ஆம் தேதிக்குப் பின்னர் மின்சாரம் கணக்கிடும் பணிகள் வழக்கம்போல நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் CHATGPT, DeepSeek ஏஐ பயன்படுத்த கூடாது: மத்திய நிதி அமைச்சகம் தடை

தொங்கு சட்டசபை ஏற்பட்டால் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு இல்லை: காங்கிரஸ் அறிவிப்பு..!

கடன் வாங்கியது ரூ.6000 கோடி.. வங்கிகள் வசூலித்தது ரூ.14000 கோடி.. விஜய் மல்லையா வழக்கு..!

18 ஊழியர்களை திடீரென நீக்கிய திருப்பதி தேவஸ்தானம்.. என்ன காரணம்?

டெல்லியில் நடைபெறும் திமுக ஆர்ப்பாட்டம்.. ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments