Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுயேட்சை வேட்பாளருக்கு பானை சின்னம்; குழப்பத்தில் திமுகவினர்!

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (11:35 IST)
சிதம்பரம் அடுத்த குன்னூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு பானை சின்னம் வழங்கப்பட்டுள்ளது திமுகவினர் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக-விசிக கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் விசிக போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் ஆணையம் அவர்களுக்கு பானை சின்னம் ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் விசிக தொகுதிகள் தவிர மற்ற சில தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் அருகே குன்னம் தொகுதியில் சுயேட்சைக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு திமுக போட்டியிடும் நிலையில் பலர் பானை சின்னத்தை விசிக சின்னமாக கருதி அதற்கு வாக்களிக்கும் ஆபத்து எழுந்துள்ளதாக பீதி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments