Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் நாளில் யார் யாரெல்லாம் தபால் வாக்கு அளிக்கலாம்? தேர்தல் ஆணையம் தகவல்!

Webdunia
திங்கள், 1 மார்ச் 2021 (20:58 IST)
தேர்தல் நடைபெறும் தினத்தில் முக்கிய பணியில் இருப்பவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது 
 
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது மேலும் இந்த தேர்தலை சுமூகமாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தநிலையில் தேர்தல் நாளன்று பணியில் இருக்கும் சிலர் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி வழங்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடப்பட்டது. இந்த கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு தேர்தல் நாளன்று பணியில் உள்ள ரயில்வே ஊழியர்கள், பத்திரிக்கையாளர்கள், விமானம் மற்றும் கப்பல் துறைகளில் உள்ள 10 பிரிவினர்கள் தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது
 
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ:
 
 

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments