Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்குமாரிடம் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2016 (08:15 IST)
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.


 
 
ஏற்கனவே ராம்குமாரை காவல்துறை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையின் போது ராம்குமார் சுவாதியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாகவும், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை எப்படி கொலை செய்தான் என்பதை நடித்துக்காட்டியதாகவும் தகவல்கள் வெளியானது.
 
இந்நிலையில் மீண்டும் ராம்குமாரை போலீஸ் காவலில் எடுத்து, வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள காவல்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments